Tuesday, July 6, 2010

மகரிஷி பணனி

மகரிஷி பணனி இன்டுஸ் நதிக் கரையின் மேற்கு திசையில் இடம் பெற்றுள்ள சாலத்தூர் என்ற இடத்தில் பிறந்தாரென்று வரலாறு சொல்லுகிறது . இந்த சாலத்தூர் தற்சமயத்தில் பாகிஸ்தானிலுள்ள லாகூர் என்ற இடத்தைக் குறிக்கிறது . ஏழாம் நூற்றாண்டில் சீன நாடோடியான சுயு - இன் - சாய் என்பவர் பணனியின் சிலையை லாகூரில் கண்டு வியந்தார் . அவர் அப்போதே மகரிஷி பணனியை மாபெரும் அறிவாளி என்றும் , ஞானம் பெற்றவர் என்றும் சொன்னார் . இதிலிருந்து மகரிஷி பணனி ஏழாம் நூற்றாண்டில் பிறந்திருக்கக்கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது . மகரிஷி
பணனியால் , பணனி பரம்பரை உருவாகிய என்றும் , பணனியின் தாயார்
தகஷி என்றும் வரலாறு சொல்லுகிறது . உலகத்திற்கு இலக்கணத்தை கற்றுத் தந்தவர் மகரிஷி பணனி என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம் .

No comments:

Post a Comment