Tuesday, July 6, 2010

மகாகவி காளிதாசர்

உலகத்திலேயே தலைசிறந்த கவிஞர் என்று காளிதாசரை குறிப்பிடலாம் . இந்த மாபெரும் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எந்தப் புத்தகத்திலும் சரியாக எழுதப்படவில்லை . ஒருசில புராணங்கள் காளிதாசர் குழந்தைப் பருவத்தில் முட்டாளாகவும், காளிதேவியின் மீது அளவில்லா அன்பு வைத்திருந்ததால், தேவியின் அருள் பெற்று மாபெரும் கவிஞரானார் என்று சொல்கிறது . அதன்பிறகு காளிதாசர் இலக்கியம், தத்துவம் , ஆயுர்வேதம் , இதிகாசம் , புராணங்கள் , ஜோதிடம் , பூகோளம் எல்லாவற்றையும் படித்து அறிவாளியானார். காளிதாசர் வடஇந்தியா முழுதும் சுற்றினார் . காளிதாசர் ஏசுநாதர் பிறப்பதற்கு முன்பு 150 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று ஒருசில வரலாறு குறிப்பிடுகிறது .

மால்விகாமித்ரா, விக்ரமவர்ஷியம், அபிக்யான் சாகுந்தலம் , குமாரசம்பவம், ரகுவம்சம், மேகதூதம், ருதுசம்ஹாரம் ஆகிய காவியங்களையும் காளிதாசர் இயற்றினார்.

1 comment:

  1. Some corrections in the names of the kAvyams are needed. They are: MALavikAgnimitram, Vikrama Oorvaseeyam, (not as stated in the Thamizh script shown above)--மாளவிகா அக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசீயம்

    ReplyDelete